பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும்; சரத் பொன்சேகா பகிரங்கம்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...
தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட ...
https://youtube.com/shorts/KtgNg4ziJUs
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) பிறப்பித்துள்ளது. மாத்தறை, பிரவுன்ஸ் ஹில்லில் ...
போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் ...
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் தானசாலைகளை (தன்சல்) ஏற்பாடு செய்பவர்கள், பொதுமக்களுக்குக் குளிர்பானங்களை வழங்குவதற்குப் பதிலாக தேநீர் மற்றும் காபி போன்ற சூடான ...
காசாவை நோக்கி மனிதாபிமான உதவிகளுடன் பயணித்த 'குளோபல் சுமூத் புளோட்டிலா' (Global Sumud Flotilla) என்ற சர்வதேச உதவிக்கப்பல் பேரணி, சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய ...
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, எந்தவித உத்தியோகபூர்வ அனுமதிப் பத்திரமுமின்றிப் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகளை ...
அம்பாறை மாவட்டம், கல்முனை - பாண்டிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து நோட்டமிட்ட அதிர்ச்சிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 ...
