Tag: srilankapolice

ரஷ்யாவுடன் புதிய வர்த்தகப் பாதை; விளாடிவோஸ்டாக் ஊடாக உறவை வலுப்படுத்த இலங்கைத் திட்டம்!

ரஷ்யாவுடன் புதிய வர்த்தகப் பாதை; விளாடிவோஸ்டாக் ஊடாக உறவை வலுப்படுத்த இலங்கைத் திட்டம்!

தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...

ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாகப் புவி சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறியது; நிலவை நோக்கிய வரலாற்றுப் பயணம் ஆரம்பம்!

ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாகப் புவி சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறியது; நிலவை நோக்கிய வரலாற்றுப் பயணம் ஆரம்பம்!

புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், ...

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சுனாவிற்கு அழைப்பாணை

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சுனாவிற்கு அழைப்பாணை

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கு எதிராக யாழ்ப்பாண ...

உங்கள் வங்கிப் பணம் திருடப்படலாம்; சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் குறித்துப் பொதுமக்கள் அவதானம்!

உங்கள் வங்கிப் பணம் திருடப்படலாம்; சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் குறித்துப் பொதுமக்கள் அவதானம்!

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ...

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர ...

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் தள்ளியதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக ...

3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு கொலை வழக்குகள் தொடர்பில், நான்கு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல் ...

கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

மன்னார் - இலுப்பைக்கடவை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 36 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ...

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய கொடியேற்றம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய கொடியேற்றம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் சித்திரத்தேர் தேரோட்டமானது கடந்த (31) காலை சிவாச்சாரியார்களின் விசேட பூசை நிகழ்வு டன் அரோகரா கோஸத்துடனும் ...

கிரிக்கெட் வீரர் நுவான் துஷார சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு

கிரிக்கெட் வீரர் நுவான் துஷார சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் ...

Page 279 of 810 1 278 279 280 810
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு