முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...
சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ...
சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் ...
மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகொடை ...
ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் மத ரீதியாக எங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த எதுவும் உண்மையாக வில்லை. அதனால் பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க ...
தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, 40 வருட காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை செலுத்துவதற்குத் தேவையான தொகைக்கு சமமானது என ...
தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (22) ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு ...
வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (21) மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் ...
புத்தளம் தில்லையடி பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது முச்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தில்லையடி ...
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாக செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ...
