அரசு வழங்கிய புதன் விடுமுறையில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள்; எச்சரிகை விடுத்த பொலிஸார்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், ...










