Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு வழங்கிய புதன் விடுமுறையில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள்; எச்சரிகை விடுத்த பொலிஸார்

அரசு வழங்கிய புதன் விடுமுறையில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள்; எச்சரிகை விடுத்த பொலிஸார்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கத்தின் தடையை மீறி இன்று (25.03.2026) ஹட்டன் பகுதியில் நடத்தப்பட்ட தனியார் மேலதிக வகுப்புகளை பொலிஸார் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியில் போதிய வசதிகளற்ற ஓரிடத்தில், ஹட்டன் தமிழ் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதனையடுத்து, ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் டபிள்யூ. ஆர். ஏ. டி. சுகததாச தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர்.

அங்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு, தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் அரச உத்தரவு குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஆய்வாளர், இது ஒரு சட்டவிரோத செயற்பாடு என எச்சரிக்கை விடுத்தார். மேலும், வகுப்பில் கலந்துகொண்டிருந்த மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த நாட்களில் எவ்விதமான தனியார் மேலதிக வகுப்புகளையும் (Tuition Classes) நடத்துவதற்கு அரசாங்கம் முழுமையாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது; அமெரிக்க செனட்டர் முடிவு

இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது; அமெரிக்க செனட்டர் முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.