ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பிரஜைகள் காயம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் ...
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் ...
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் ...
ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி ...
கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் ...
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த ...
சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...
சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விசேட ...
முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு ...
