Tag: Battinaathamnews

கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் ...

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சலே

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சலே

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது ...

பொத்துவிலில் இருந்து கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை நடைபவணி; வழங்கப்படாமலிருக்கும் 03 மாத ஊதியத்தை கோரும் சுகாதாரத் தொழிலாளி

பொத்துவிலில் இருந்து கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை நடைபவணி; வழங்கப்படாமலிருக்கும் 03 மாத ஊதியத்தை கோரும் சுகாதாரத் தொழிலாளி

பிரதேசசபை செயலாளரின் மனிதநேயக் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய விடயமாக, 2025 ஆம் ஆண்டு 07, 08 மற்றும் 09 மாதங்களுக்கான தனது ஊதியம் வழங்கப்படாதது மனித ...

ஈரானில் 600 மணித்தியாலங்களை கடந்த இணையத்தடை

ஈரானில் 600 மணித்தியாலங்களை கடந்த இணையத்தடை

ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ...

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல ...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதன்போது ...

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

இஸ்ரேலியப் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் (UNICEF) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக ...

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையான லங்காதீபவுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே ...

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் ...

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாடு எதிர்நோக்கி வரும் எரிபொருள் சிக்கலின் விளைவாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு ...

Page 275 of 2054 1 274 275 276 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு