Tag: Srilanka

டீப்சீக்கை பதிவிறக்கம் செய்ய தடைவிதித்தது தென் கொரியா

டீப்சீக்கை பதிவிறக்கம் செய்ய தடைவிதித்தது தென் கொரியா

சீனாவின் செற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை ...

பொலிஸ் திணைக்களத்தின் புதிய படைப்பிரிவு; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானம்

பொலிஸ் திணைக்களத்தின் புதிய படைப்பிரிவு; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானம்

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவொன்றை உருவாக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார். குறித்த அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவானது, நேரடியாக பொலிஸ் ...

நாட்டிற்கு வரும் இலங்கையருக்கான நற்செய்தி; வரி விலக்கு வரம்பை அதிகரிக்க முன்மொழிவு

நாட்டிற்கு வரும் இலங்கையருக்கான நற்செய்தி; வரி விலக்கு வரம்பை அதிகரிக்க முன்மொழிவு

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை ஊக்குவித்து வெகுமதி அளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து ...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்; இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்; இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ...

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு ...

வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள் பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள் பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...

வரவுசெலவுத்திட்டதில் மலையக மக்களுக்கு 7,583 மில்லியன் ஒதுக்கீடு

வரவுசெலவுத்திட்டதில் மலையக மக்களுக்கு 7,583 மில்லியன் ஒதுக்கீடு

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(17) நாடாளுமன்றில் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே ...

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்; ஜனாதிபதி

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்; ஜனாதிபதி

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சபையில் வைத்து உரையாற்றும் ...

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

2025 இல் வரி செலுத்துவோருக்கு அடிப்படை நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயங்களை இன்றைய வரவுசெலவு திட்ட முன்மொழிவு வாசிப்பின் போது ஜனாதிபதி அநுர குமார ...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (19) முதல் மார்ச் ...

Page 217 of 762 1 216 217 218 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு