Tag: Srilanka

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

கிளீன் சிறிலங்கா எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் ...

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும் இலங்கையில் பிறந்த பொலிவுட் ...

குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

சுத்தமான கடற்கரை- கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினை நடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதனை ...

கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில், அரச ...

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை ரூ.3,000லிருந்து - ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் ...

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான ...

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், நிதிப் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கையாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். ...

Page 218 of 761 1 217 218 219 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு