NPP அரசாங்கத்தின் இன்றைய முதல் பட்ஜெட்டின் மீது அனைவரின் பார்வையும்
பொது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் அதன் பட்ஜெட் பற்றாக்குறையை 5.2% ஆகக் குறைக்க வேண்டும், பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் ...
பொது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் அதன் பட்ஜெட் பற்றாக்குறையை 5.2% ஆகக் குறைக்க வேண்டும், பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் ...
கந்தகெட்டிய, போபிட்டியவில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 10 பெண்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். கந்தகெட்டிய-பதுளை பிரதான சாலையில் இன்று(17) காலை இந்த ...
கொழும்பில் பாமன்கடை பகுதியில் வைத்து காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த போதே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ...
கல்முனை பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை(16) நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக ...
சுவிற்சர்லாந்தின் சோலோதர்ன் (Solothurn) மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். சொலத்தூண் மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி ...
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் ...
தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (16) நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகி உள்ளமையினால் தமது குழந்தைகளுக்கு உரிய ...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க ...
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி ஆரம்பித்து 2027 மார்ச் 31ஆம் திகதி ...