Tag: internationalnews

வவுனியா செட்டிகுளத்தில் கள்ளுத்தவறணைக்கு சீல்; சட்டவிரோத மதுபானங்கள் விற்றதாக குற்றச்சாட்டு

வவுனியா செட்டிகுளத்தில் கள்ளுத்தவறணைக்கு சீல்; சட்டவிரோத மதுபானங்கள் விற்றதாக குற்றச்சாட்டு

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை – பெரியதம்பனை கள்ளுத்தவறணை தொடர்பாகநேற்றையதினம் (26.02.2026), செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ. உப தவிசாளர் அவர்களின் முன்னிலையில், பெரியதம்பனை பகுதியில் செயல்பட்டு ...

அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கமக்காரர் அமைப்பு போர்க்கொடி

அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கமக்காரர் அமைப்பு போர்க்கொடி

வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் ...

மட்டு முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

மட்டு முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியானார். உயிரிழந்தவர் ...

பதுளை தமிழ் மொழிப் பாடசாலைககளின் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பதுளை தமிழ் மொழிப் பாடசாலைககளின் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பதுளை மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ...

வைத்திசாலைகளில் அரசியலுக்காக நடத்தப்படும் கிளினிக்குகள்; திங்கள் முதல் GMOA போராட்டம்

வைத்திசாலைகளில் அரசியலுக்காக நடத்தப்படும் கிளினிக்குகள்; திங்கள் முதல் GMOA போராட்டம்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் மார்ச் 02, திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் மருத்துவமனைகளின் கிளினிக் (Clinic) நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது. ...

கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல்!

கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல்!

கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர். கற்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர சுரேஷ் சலே அல்ல; சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர சுரேஷ் சலே அல்ல; சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயற்படுத்த லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி ...

“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

"சுரேஷ் சலேயின் கைதானது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியர் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை ...

மட்டு தேற்றாத்தீவில் அதிகாலை பாரிய விபத்து; மின்கம்பத்தில் மோதிய வாகனம் சேதம்

மட்டு தேற்றாத்தீவில் அதிகாலை பாரிய விபத்து; மின்கம்பத்தில் மோதிய வாகனம் சேதம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ...

Page 335 of 1213 1 334 335 336 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு