Tag: srilankanews

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரியுள்ளது. ...

வீதிகளில் எச்சில் உமிழ்தால் சட்டநடவடிக்கை; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வீதிகளில் எச்சில் உமிழ்தால் சட்டநடவடிக்கை; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, வீதிகளில் ...

ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக கட்சிக்காக ...

பொறுப்பினை தந்தால் வடக்கிலும் தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவேன்; சாணக்கியன்

பொறுப்பினை தந்தால் வடக்கிலும் தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவேன்; சாணக்கியன்

தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம் எனவும், பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானம்

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலப்பின தென்னை இனங்கள் ஊடாக குறுகிய காலத்திற்குள் ...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவேன்டும்; ஷோன் சென்னால்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவேன்டும்; ஷோன் சென்னால்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற ...

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கேகாலை, காலி, ...

வாகன இறக்குமதி தொடர்பில் ஐ.எம்.எப் இன் நிலைப்பாடு

வாகன இறக்குமதி தொடர்பில் ஐ.எம்.எப் இன் நிலைப்பாடு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் ...

தமிழரசு கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலையில் நேர்மையாக நடந்து கொள்வார்களா?

தமிழரசு கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலையில் நேர்மையாக நடந்து கொள்வார்களா?

கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் வடகிழக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தமிழரசு மற்றும் ஏனைய கட்சிகள் தங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மை காரணமாக தனித்தனியா போட்டியிட்டு தங்களுடைய ...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக சி.ஐ.டியில் மற்றுமொரு முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக சி.ஐ.டியில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ...

Page 288 of 658 1 287 288 289 658
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு