Tag: Srilanka

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு

உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ...

பொரளை வீதியில் மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

பொரளை வீதியில் மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

பொரளை கனத்த மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ...

கல்முனையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் 2 பேர் கைது!

கல்முனையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் 2 பேர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபை காரியத்தில் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று (22) ...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நீர் குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நீர் குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் வெளியிட்ட முன்னாள் சகா; சி.ஐ.டியின் தீவிர கண்காணிப்பின் கீழ் கருணா

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் வெளியிட்ட முன்னாள் சகா; சி.ஐ.டியின் தீவிர கண்காணிப்பின் கீழ் கருணா

பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, ...

மட்டு புதுநகரில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

மட்டு புதுநகரில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக விமானப்படையினரின் ...

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையுடனான தனது நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை ...

பிரதி அமைச்சர் அருன் கேமச்சந்திராவுடன் வாகரை மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பிரதி அமைச்சர் அருன் கேமச்சந்திராவுடன் வாகரை மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டரியும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அபிவிருத்தி குழுத் தலைவரும் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி ...

டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு

டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு

சிகிச்சை பலனின்றி டான் பிரியசாத் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் ...

அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கொழும்பில் வைத்து நபர் ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

Page 22 of 717 1 21 22 23 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு