Tag: srilankapolice

ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும்; ட்ரம்ப் எச்சரிக்கை

இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "எங்களிடம் அதிக நேரம் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், ...

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்; SLCPI எச்சரிக்கை!

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்; SLCPI எச்சரிக்கை!

இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் ...

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த மே 24ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ...

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது!

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 ...

QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அரசு அறிவிப்பு

QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அரசு அறிவிப்பு

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என ...

அப்பிள் நிறுவனத்தின் புதிய தலைவராக ஜோன் டெர்னஸ் நியமனம்: 15 ஆண்டுகால டிம் குக்கின் சகாப்தம் நிறைவு

அப்பிள் நிறுவனத்தின் புதிய தலைவராக ஜோன் டெர்னஸ் நியமனம்: 15 ஆண்டுகால டிம் குக்கின் சகாப்தம் நிறைவு

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிளின் (Apple) தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் விலகவுள்ளார். இதன் மூலம் ஐபோன் ...

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

'சொக்கா மல்லி' என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க ...

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் இன்று பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள ...

Page 224 of 800 1 223 224 225 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு