Tag: Srilanka

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தயாரான மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தயாரான மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த ...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சுமித் பிரியந்த

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சுமித் பிரியந்த

பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்பவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான பிரியந்த, குருவிட்ட பகுதியில் ...

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்றவரை 3ம் கட்டை புனானை எனும் இடத்தில் வைத்து காட்டு யானை வழி மறித்து தாக்கியதில் (40) வயது மதிக்கத்தக்க ...

டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறியும் முயற்சியில் விவசாயிகள்

டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறியும் முயற்சியில் விவசாயிகள்

அநுராதபுர மாவட்ட விவசாயக் குழு, டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறிய, ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதோடு அரச அதிகாரிகள் சிவில் சமூகத்துடன் இணைந்து இந்த முயற்சி ...

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் கைது

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் கைது

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா, ...

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு ...

வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்

வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய ராங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ராங்கி இன்று (12) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கடற்கரையை ...

மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் ...

தெற்காசியாவிலேயே புற்றுநோயைக் குணப்படுத்தும் அதி உயர் திறன் இலங்கையில்; வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவிப்பு

தெற்காசியாவிலேயே புற்றுநோயைக் குணப்படுத்தும் அதி உயர் திறன் இலங்கையில்; வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவிப்பு

நாட்டில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக மஹரகம தேசியப் புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் ...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த ...

Page 227 of 759 1 226 227 228 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு