நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; 6 பேர் கைது
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று இன்று (11) சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ...
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று இன்று (11) சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ...
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத குழு ஒன்று தீயிட்டு கொளுத்தியுள்ளது. சம்பவம் ...
இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ...
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எரிவாயு நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு ...
பொது சேவை மற்றும் பணியாளர் மேலாண்மை குழு பரிந்துரைத்தபடி 7,456 காலியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். ...
இன்று (11) முதல் மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், ...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பாடசாலை ...
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (9) கோப்பாய் ...
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனிக்கட்டிகள் விழும். ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) ...
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...