மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் X பதிவு
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ...
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ...
இலங்கையில் 2019ஆம் ஆண்டில் மொத்தம் 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர் இதன் விளைவாக 319,010 நேரடி குழந்தை பிறப்புகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், புதிதாகப் பிறந்த அனைத்து ...
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் பொலிஸாரால் ...
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பிரதான மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் வரை, குறைந்தபட்சம் பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை வரை தீவின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் ...
டீப்சீக்(Deepseek) AI வெளியாகி பேசுபொருளாக உள்ள நிலையில் தற்போது AI மாதிரியொன்றை சீனா(China) வெளியிட்டுள்ளது. OmniHuman- என்ற மேம்பட்ட AIயை டிக் டொக் நிறுவனத்தின் தாய் அமைப்பான ...
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும், அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் USAID 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...
உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ...
இலங்கை மத்திய வங்கியில், வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டு மூன்றாம் தரப்பிலிருந்து வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய வங்கி, மூன்றாம் தரப்பு ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதிக்கு நேற்று (09)மாலை வந்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களினால் விரடப்பட்டன. மண்முனை தென் ...