சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் வீழ்த்தப்பட்ட அயதுல்லா அலி காமெனி
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் பல ஆண்டுகால இரகசியத் திட்டமிடல் மற்றும் நவீன தொழில்நுட்பக் ...
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் பல ஆண்டுகால இரகசியத் திட்டமிடல் மற்றும் நவீன தொழில்நுட்பக் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் ...
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை, மூத்த சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டியில் சட்டத்தரணி மற்றும் சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் பிரதான விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்காக 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு ...
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறை கைதிகளினால் செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை நள்ளிரவில் உட்புகுந்த காட்டு யானையினால் முற்றாக ...
நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்கை, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி ஆகியோர் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் ...
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று ...
ஈரானின், கெராஷில் 4.3 ரிச்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த ...
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் ...
