Tag: Batticaloa

மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன. பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு ...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டம்

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு ...

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் மலையக மக்கள்

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் மலையக மக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை (25) மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...

சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன ...

உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக ...

அவுஸ்ரேலியா போன்ற தாக்குதல் இலங்கையிலும் இடம்பெறலாம் – சம்பிக ரணவக்க எச்சரிக்கை

அவுஸ்ரேலியா போன்ற தாக்குதல் இலங்கையிலும் இடம்பெறலாம் – சம்பிக ரணவக்க எச்சரிக்கை

அவுஸ்ரேலியாவில் யூதர்களை குறிவைக்து இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலியர்களை கவர்ந்த சுற்றுலாத்தலமாக ...

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று (24) காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வழங்கப்படும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில் ...

“சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோறளைப்பற்று பாதீடு”; துறைமுக மீனவர்களிடமிருந்து பணம் அறவிட முடிவு!

“சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோறளைப்பற்று பாதீடு”; துறைமுக மீனவர்களிடமிருந்து பணம் அறவிட முடிவு!

கோறளைப்பற்று பிரதேச சபையின் பாதீடு என்பது வெறுமனவே மக்களுக்கு சேவையாற்றுவதற்கான பாதீடு இல்லை இது கற்பனையில் கூட எட்டி பார்க்க முடி யாத அளவுக்கு வருமானத்தை எதிர்பார்த்து ...

டிக்கோவிட்ட துறைமுகத்தில் 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்

டிக்கோவிட்ட துறைமுகத்தில் 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் ...

Page 470 of 1144 1 469 470 471 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு