Tag: Srilanka

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்ககூடாது; குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்ககூடாது; குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி மற்றும் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் ...

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை ...

கிளிநொச்சியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருப்பர் கைது

கிளிநொச்சியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருப்பர் கைது

கிளிநொச்சி -பூநகரி பகுதியில் 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கையானது இன்று ...

ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் ...

இந்தியாவிலிருந்து 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை படகுகளில் கொண்டு வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை படகுகளில் கொண்டு வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை இரண்டு படகுகளில் கடத்தி வந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதி கடற்பரப்பில் ...

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் ...

திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது. இயந்திரம் மூலமான அறுவடை தற்போது அரபா நகர் விவசாய பகுதியில் ...

மன்னார் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் அமைச்சரவை அனுமதி

மன்னார் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் அமைச்சரவை அனுமதி

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான இந்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி ...

லசித் மாலிங்க சகல கிரிக்கெட் இரசிகர்களிடமும் கோரிக்கை!

லசித் மாலிங்க சகல கிரிக்கெட் இரசிகர்களிடமும் கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க சகல கிரிக்கெட் இரசிகர்களிடமும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் ...

குஷ் போதைப்பொருளை சொக்லேட் போல் பொதி செய்தி வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

குஷ் போதைப்பொருளை சொக்லேட் போல் பொதி செய்தி வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...

Page 227 of 740 1 226 227 228 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு