Tag: Srilanka

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் ...

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் - புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) ...

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக தமிழரசுக்கட்சியின் ...

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை ...

வயது ஏறுது-வாழ்க்கை போகுது-வேலைவேண்டும்; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வயது ஏறுது-வாழ்க்கை போகுது-வேலைவேண்டும்; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, ...

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலவிற்பனை செய்தல் நாளைய தினம் ஏலத்தில் விடப்படவுள்ளன. இது தொடர்பில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை ஒன்றை ...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள காரணமாக நாளை 8ம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு ...

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை;  மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை; மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (07) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள ...

Page 236 of 754 1 235 236 237 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு