உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ...
மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல ...
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது ...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் ...
ஈரான் நடத்திய முன்னோடியில்லாத தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் ...
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் ...
புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேச. பள்ளிவாசல்துறை சேவையாளர் பரிவில் பள்ளிவாசல்துறை கிராமத்தில் உள்ள சகோதரரும், வெல்லங்கரை ஜும்ஆப் பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள் மூன்று பேரும் நேற்று (19) ...
பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் ...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகர்பகுதிக்குள் காட்டுயானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடுருவியதையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்கள் வெடி கொழுத்தி யானையை ...
