மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகர்பகுதிக்குள் காட்டுயானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடுருவியதையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இதனையடுத்து பொது மக்கள் வெடி கொழுத்தி யானையை விரட்டிய நிலையில் தற்போது களுதாவளை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சென்றடைந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் அதனை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.









