குவைத்தில் நள்ளிரவு முதல் அவசரக் கட்டுப்பாடு; மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!
குவைத்தில் உள்ள மக்கள் நள்ளிரவு 12:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடிமக்களும் குடியிருப்பாளர்களும் வீட்டிலேயே இருக்குமாறும், ...










