Tag: Batticaloa

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ...

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் ...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் ...

உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் ...

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அந்த அடைப்படையில் இன்று காலை (02) அக்கரைப்பற்று ...

துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

கொஹுவல - போதியவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...

பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்; நளின் பண்டார தெரிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்; நளின் பண்டார தெரிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய ...

மோர் வேர்க் மோர் புரோப்ளம்; சுனில் ஹந்துன்நெத்தி

மோர் வேர்க் மோர் புரோப்ளம்; சுனில் ஹந்துன்நெத்தி

நோ வேர்க் நோ புரோப்ளம் ,லெஸ் வேர்க் லெஸ் புரோப்ளம்,மோர் வேர்க் மோர் புரோப்ளம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார். குறைவாக வேலை செய்யும் போது ...

மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் அதிகரிக்க திட்டம்

மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் அதிகரிக்க திட்டம்

நடப்பாண்டின் (2026) ஆரம்ப பகுதியில் மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையினால் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப் பட்டுள்ளதாக மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் ...

Page 486 of 1179 1 485 486 487 1,179
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு