பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள்; ரணில்
ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும், இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ...