பாராளுமன்றத்தின் இன்னைய அமர்வில் பிரதான எதிர்க்கட்சியினருக்கு உரையாற்றுவதற்கு நேரம் தரவில்லையெனக் கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தற்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில்,
பையில் சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேறியிருந்தாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் நாம் வெளியேறவில்லை எனத் தெரிவித்தார்.