Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

8 hours ago
in செய்திகள்

2004 முதல் 2008 வரை காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 5 லட்சம் ரூபாவினை விட அதிகமாக பெற்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நேற்று (16) அதிகாரப்பூர்வமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளார்.

2008 முதல் 2024 வரை பெற்றவர்களின் பட்டியல் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு முந்தைய 2004–2008 இடைப்பட்ட நாலாண்டு காலம் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆட்சி கூட்டணியில் இருந்த காலமாக இருப்பதால், அவர்களும் நிதி பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தயாசிறி தெரிவித்தார்.

இந்த விவரங்கள் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த நான்கு ஆண்டுகளுக்கான ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது தகவல் அறியும் ஆணைக்குழு தலைவர் மற்றும் இயக்குநர் இல்லாமல் செயல்படுகிறது என்றும், இக்குழுவை செயலற்றதாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு
செய்திகள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு

June 17, 2025
தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை
செய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை

June 17, 2025
நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO
காணொளிகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO

June 17, 2025
மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு
செய்திகள்

மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு

June 17, 2025
ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

June 17, 2025
Next Post
திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.