யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர ...
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர ...
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை நேற்று (01) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை ...
ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஜெயசிங்க ஆராச்சிகே ஹேமந்த எனப்படும் 'பத்தல ஹீன் மஹத்தயா' என்பவருக்குச் சொந்தமான ஒரு கணக்கின் மூலம் ரூ.1.75 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதாக ...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் ...
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோவில் போரதீவு தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலச்சம் ரூபா பெறுமதியான 44 பெற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை ...
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு உறைந்த ...
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ...
ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் வைத்து நேற்று ...
