Tag: mattakkalappuseythikal

முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள்

முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள்

வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலானது உதயசூரியன் ...

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில் ...

நாளை நிறைவடையவுள்ள புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சி

நாளை நிறைவடையவுள்ள புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சி

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை திட்டமிட்டபடி புனித பல் சின்னத்தின் கண்காட்சி முடிவடையும் என்று அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே ...

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை

கடன் அட்டையை பெறும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு மே மாதம் ...

இன்று இலங்கையில் துக்க தினமாக அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி

இன்று இலங்கையில் துக்க தினமாக அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி

இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை (26) அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இலங்கையில் ...

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்றையதினம் (26) நல்லடக்கம் ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் (26) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ...

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

காலி - உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்கம வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (24) கைது ...

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ...

Page 23 of 126 1 22 23 24 126
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு