Tag: Batticaloa

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ...

வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது ...

சுரேஷ் சலேவிற்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு

சுரேஷ் சலேவிற்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அரசு புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, 72 மணி நேர ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ...

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார். இரு ...

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் ...

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

உள்ளூராட்சி வேட்பாளர் வீடு குறிவைத்து தாக்குதல்?; கிந்தோட்டையில் சம்பவம்!

உள்ளூராட்சி வேட்பாளர் வீடு குறிவைத்து தாக்குதல்?; கிந்தோட்டையில் சம்பவம்!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த ...

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை (26) விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக ...

Page 316 of 1136 1 315 316 317 1,136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு