Tag: Batticaloa

யாழில் பங்கசுடன் கட்டை தூள் விற்றவருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழில் பங்கசுடன் கட்டை தூள் விற்றவருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த ...

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் ...

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ...

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

பதினைந்து வருடகாலமாக கஞ்ஜா வியாபாரம் செய்த நபர் நேற்று14 இரவு ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார். ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் ...

“அரகலய விவகாரத்தை அணுக எனது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பேன்”; இப்படிக்கூறிய நாமலுக்கு NPP பதிலடி

“அரகலய விவகாரத்தை அணுக எனது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பேன்”; இப்படிக்கூறிய நாமலுக்கு NPP பதிலடி

இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' மக்கள் போராட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து, எதிர்கால பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு ...

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. ...

மின் கட்டணத்தை 13.56% வீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை முன்வைத்தது!

மின் கட்டணத்தை 13.56% வீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை முன்வைத்தது!

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை ...

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 ...

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

கொழும்பு - ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

Page 344 of 1138 1 343 344 345 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு