யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார். யாழ். ...
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார். யாழ். ...
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டிற்கு வைத்தியசாலை சமூகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் வைத்தியசாலை சமூகம் தெரிவிக்கையில், களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாலை ...
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து ...
பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா ...
இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ...
கல்முனை வலயம், காரைதீவு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் ...
கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க கப்பல்துறை எனப்படும் சேமிப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு கொள்கலனில் நேற்று (30) இரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், கொள்கலனில் இருந்த ...
அனைத்து தரங்களுக்கும், குறிப்பாக 6, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் ...
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...