Tag: Batticaloa

2 ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வெளியான தகவல்

2 ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வெளியான தகவல்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த ...

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கு ...

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பின்னர், ...

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ...

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு ...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (6) இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டையும் பெறத் தவறிய போதிலும், ...

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 பேர் கைது

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Page 996 of 1139 1 995 996 997 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு