Tag: internationalnews

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு; இரு சந்தேகநபர்கள் ஏப்ரல் 16 வரை விளக்கமறியலில்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு; இரு சந்தேகநபர்கள் ஏப்ரல் 16 வரை விளக்கமறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...

ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ...

ரஷ்யாவுடன் புதிய வர்த்தகப் பாதை; விளாடிவோஸ்டாக் ஊடாக உறவை வலுப்படுத்த இலங்கைத் திட்டம்!

ரஷ்யாவுடன் புதிய வர்த்தகப் பாதை; விளாடிவோஸ்டாக் ஊடாக உறவை வலுப்படுத்த இலங்கைத் திட்டம்!

தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...

ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாகப் புவி சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறியது; நிலவை நோக்கிய வரலாற்றுப் பயணம் ஆரம்பம்!

ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாகப் புவி சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறியது; நிலவை நோக்கிய வரலாற்றுப் பயணம் ஆரம்பம்!

புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், ...

பிறை பார்த்து அறிவிக்கும் அதிகார‌ம் அ.இ. ஜ‌ம்மிய‌துல் உல‌மாவுக்கோ, கொழும்பு பெரிய‌ ப‌ள்ளிக்கோ இல்லை; முபாறக் அப்துல் மஜீத் முப்தி

பிறை பார்த்து அறிவிக்கும் அதிகார‌ம் அ.இ. ஜ‌ம்மிய‌துல் உல‌மாவுக்கோ, கொழும்பு பெரிய‌ ப‌ள்ளிக்கோ இல்லை; முபாறக் அப்துல் மஜீத் முப்தி

இலங்கையில் நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாள் போன்ற முக்கிய மத நிகழ்வுகளுக்கான பிறை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு திணைக்களமான முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மட்டுமே கையில் ...

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சுனாவிற்கு அழைப்பாணை

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சுனாவிற்கு அழைப்பாணை

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கு எதிராக யாழ்ப்பாண ...

விடுதலை புலிகளின் சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி; சாடும் கம்மன்பில

விடுதலை புலிகளின் சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்க்க குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி; சாடும் கம்மன்பில

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற ...

உங்கள் வங்கிப் பணம் திருடப்படலாம்; சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் குறித்துப் பொதுமக்கள் அவதானம்!

உங்கள் வங்கிப் பணம் திருடப்படலாம்; சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் குறித்துப் பொதுமக்கள் அவதானம்!

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ...

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர ...

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் தள்ளியதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக ...

Page 235 of 1202 1 234 235 236 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு