புலியின் சிறுநீரை முடக்கு வாத மருந்து எனக்கூறி விற்பனை
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா ...
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா ...
இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ...
கல்முனை வலயம், காரைதீவு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் ...
கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க கப்பல்துறை எனப்படும் சேமிப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு கொள்கலனில் நேற்று (30) இரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், கொள்கலனில் இருந்த ...
அனைத்து தரங்களுக்கும், குறிப்பாக 6, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் ...
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...
கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ...
சுவிஸ் மருத்துவமனை ஒன்று, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் லாசேன் நகரில், கடுமையான குடல் பாதிப்புடையவர்களுக்கு, மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ...
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் ...
பாகிஸ்தானில் தந்தையே அவரது மகளை சுட்டுகொன்றமை சர்வதேச ஊடங்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் ...