Tag: Battinaathamnews

வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று (26) நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலை 11.45 ...

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தெரிந்ததைத் தாண்டி ஒரு செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பான தகவல்கள் ...

ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீதான பிரித்தானிய தடை குறித்து அரசின் நிலைப்பாடு

ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீதான பிரித்தானிய தடை குறித்து அரசின் நிலைப்பாடு

ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீது பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், உள்ளூர் நல்லிணக்க செயல்முறைக்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ...

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து ...

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரள்வு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரள்வு

புதிய இணைப்பு நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார். புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகை தந்த பயணிகள் பெரும் ...

வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் பிடிக்கப்பட்டது

வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் பிடிக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் நேற்று (25) செவ்வாய் கிழமை இரவு ...

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல்கள் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதி பெற்று மீள ...

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் ...

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற நண்பர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர். இரவு நேர ...

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பில் நான்காம்மாடி சி.ஐ.டி யிலிருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட, வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொலை செய்த மற்றும் ...

Page 242 of 995 1 241 242 243 995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு