Tag: Battinaathamnews

ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீயின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி ஏற்றம்

ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீயின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி ஏற்றம்

அயத்துல்லா அலி காமெனி அவர்களின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் இன்று (02) துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட அயத்துல்லா ...

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்; அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்; அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ...

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை உடுதும்பர பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (01) உடுதும்பர பல்லேகந்த பகுதியில் இடம்பெற்ற சோதனையின்போதே ...

மீண்டும் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

மீண்டும் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR ...

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயார்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயார்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வ கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.​தமது நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் ...

எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பொது போக்குவரத்து முடங்கும்

எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பொது போக்குவரத்து முடங்கும்

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ...

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ...

Page 349 of 2061 1 348 349 350 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு