சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை அதிகரிக்க அமெரிக்கா முயற்சி
சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரலாம் ...
சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரலாம் ...
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று(01) காலை பாடசாலையின் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு சத்திய ...
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பம் நிகழ்வு வித்தியாலய அதிபர் நா.சிறிரங்கன் ...
மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்- ஜனா பயணித்த வாகனம் இன்று ...
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ...
ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில், இன்று சனிக்கிழமை (01) பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த ...
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...
நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் ...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா கடந்த ...
இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசேட வேலைத்திட்டம் கொள்கலன் நெரிசலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ...