Tag: Battinaathamnews

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ...

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணங்களில் மீண்டுமொரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம்,வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் ...

உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இணையவழியிலான ...

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான ...

வெளிநாட்டு Wi-Fi ரௌட்டர்களுக்கு அமெரிக்காவில் தடை

வெளிநாட்டு Wi-Fi ரௌட்டர்களுக்கு அமெரிக்காவில் தடை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும் என்ற காரணத்தினால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து நுகர்வோர் தர Wi-Fi Routers களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க கூட்டாட்சி தகவல் ...

அலிகரில் அரிய சம்பவம்; 2 தலை, 1 இதயத்துடன் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

அலிகரில் அரிய சம்பவம்; 2 தலை, 1 இதயத்துடன் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் ...

Page 280 of 2056 1 279 280 281 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு