இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்
இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ...
இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ...
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை ...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்று, இலஞ்ச ஊழல் வழக்கில் நேற்று (08) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, ...
டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலியானதுடன், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு ...
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று (08) திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கிழக்கு ...
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குற்றம் ...
ஹட்டனில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ...
மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதில் அளித்துள்ளார். காலியில் சமீபத்தில் நடந்த ஒரு ...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவராக இவான் பாபகேர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய ...
கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ...