Tag: election

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோககியுள்ளனர். வவுனியா நகரின் சில பகுதிகள், ...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி ...

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய ...

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக ...

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் வெளிவந்தன என தெரிவித்துள்ள இஸ்ரேல் ...

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டக்களப்பு,பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா நேற்று (19) நடைபெற்றது. பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு ...

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், ...

Page 662 of 696 1 661 662 663 696
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு