மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள தீவில் கசிப்பு உற்பத்தி- இருவர் கைது
மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திசெய்யும் பொருட்களும் ...










