Tag: Battinaathamnews

பருத்தித்துறை வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு

பருத்தித்துறை வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து நேற்று (26) இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டி வழங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டி வழங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ...

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான ...

இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அதிரடியாக 42 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அதிரடியாக 42 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, ...

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் ...

குரங்குகளை பிடித்து தீவு ஒன்றில் விட மத்திய மாகாணம் தீர்மானம்

குரங்குகளை பிடித்து தீவு ஒன்றில் விட மத்திய மாகாணம் தீர்மானம்

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து தீவு ஒன்றில் உட்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கு 100 இலட்சம் ரூபாயை வழங்க மத்திய மாகாணசபை தீர்மானித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டுத் தொகையானது மத்திய ...

கல்முனை தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தல்

கல்முனை தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தல்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை ...

வவுணதீவில் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட மாடு திருடிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுணதீவில் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட மாடு திருடிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில், குறித்த நபர் பின் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ...

வாழைச்சேனையில் 28 வயது ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

வாழைச்சேனையில் 28 வயது ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (25) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது ...

Page 241 of 994 1 240 241 242 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு