Tag: internationalnews

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் ...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை; ஜனவரி 8 முதல் பல மாகாணங்களில் கனமழை

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை; ஜனவரி 8 முதல் பல மாகாணங்களில் கனமழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்தத கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

நைஜீரியாவில் 31.5 கிலோ கொக்கெய்ன் பறிமுதல்; 22 பேர் கைது

நைஜீரியாவில் 31.5 கிலோ கொக்கெய்ன் பறிமுதல்; 22 பேர் கைது

நைஜீரியாவின் லாகோஸின் பிரதான துறைமுகத்திலிருந்த வணிகக் கப்பலொன்றிலிருந்து 31.5 கிலோகிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கப்பலிலிருந்த 22 இந்திய பணியாளர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

பலத்த பாதுகாப்புடன் நியூயோர்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மதுரோ!

பலத்த பாதுகாப்புடன் நியூயோர்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மதுரோ!

நியூயோர்க் நகரின் புரூக்ளினில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (05) நியூயோர்க் நகரின் மன்ஹட்டனில் உள்ள ஃபெடரல் ...

ஐ.தே.கவின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐ.தே.கவின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, அக்கட்சியின் உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 2026 ஆம் ஆண்டிற்காக யாப்பின் 8.1.1(c) ...

சக உத்தியோகத்தரிடம் கையூட்டல்; நுவரெலியா ASP மற்றும் கல்முனை பெண் சார்ஜன்ட் கைது!

சக உத்தியோகத்தரிடம் கையூட்டல்; நுவரெலியா ASP மற்றும் கல்முனை பெண் சார்ஜன்ட் கைது!

சக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோரை கையூட்டல் ...

நாளை முதல் க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாளை முதல் க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் ...

சந்தேக நபர் என நினைத்து வேறு ஒருவரை தாக்கிய பொரளை பொலிஸ்

சந்தேக நபர் என நினைத்து வேறு ஒருவரை தாக்கிய பொரளை பொலிஸ்

சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாக ...

வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்க்க சென்ற மகனிடம் அநாகரிகமாக பேசிய காவலாளி

வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்க்க சென்ற மகனிடம் அநாகரிகமாக பேசிய காவலாளி

வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. ...

அரச வைத்தியசாலை விடுதி நோயாளர்களுக்கு போஷாக்கு உணவுகள் வழங்கும் வேலைத்திட்டம்

அரச வைத்தியசாலை விடுதி நோயாளர்களுக்கு போஷாக்கு உணவுகள் வழங்கும் வேலைத்திட்டம்

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு ...

Page 481 of 1225 1 480 481 482 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு