Tag: Srilanka

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி ...

தலையில் நரம்பு வெடிப்பு; அவசர சிகிச்சை பிரிவில் மாவை அனுமதி

தலையில் நரம்பு வெடிப்பு; அவசர சிகிச்சை பிரிவில் மாவை அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று ...

இஸ்ரேலில் வீட்டுத் தாதியர் வேலைகளுக்காக செல்லும் இலங்கை தாதியர்கள்

இஸ்ரேலில் வீட்டுத் தாதியர் வேலைகளுக்காக செல்லும் இலங்கை தாதியர்கள்

2025 ஆம் ஆண்டின் கடந்த சில நாட்களில், 119 இலங்கையர்கள் இஸ்ரேலில் வீட்டு தாதியர் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இதற்கிடையில், ஜனவரி 29 ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ள ...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சரின் அறிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சரின் அறிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகள் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும் என தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு, ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காக அரச ...

கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்பு

கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு கடற்தொழிலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...

யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று (27) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் ...

100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பில் வர்த்தகரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழதையா தேவகுமாரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது. தனது சொந்த நிதியில் இருந்து வந்தாறுமூலை ...

கடந்த வருடத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக 2,746 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக 2,746 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ...

ரஷ்யாவிலுள்ள தமிழ் இளைஞர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கை; இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

ரஷ்யாவிலுள்ள தமிழ் இளைஞர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கை; இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான ...

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தம்

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Page 242 of 726 1 241 242 243 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு