Tag: Srilanka

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ...

மஹிந்தவிற்கு குடியேற வேறு வீடு இல்லையென்றால் பொருத்தமான வீடு வழங்கப்படும்; ஜனாதிபதி அநுர

மஹிந்தவிற்கு குடியேற வேறு வீடு இல்லையென்றால் பொருத்தமான வீடு வழங்கப்படும்; ஜனாதிபதி அநுர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் தம்புத்தேகமவில் ...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம்

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் ...

தற்போதுள்ள பொது சேவையில் குடிமக்கள் திருப்தி அடையவில்லை ; ஜனாதிபதி அநுர

தற்போதுள்ள பொது சேவையில் குடிமக்கள் திருப்தி அடையவில்லை ; ஜனாதிபதி அநுர

பொது சேவையை குடிமக்களின் உரிமையாகவும், பொது அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார். ...

சமூக ஊடகங்களில் வைரலான யோஷித ராஜபக்ஸவின் புகைப்படம்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

சமூக ஊடகங்களில் வைரலான யோஷித ராஜபக்ஸவின் புகைப்படம்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று ...

மஹிந்த தன்னை காப்பாற்றிக்கொள்ள கையிலெடுத்திருக்கும் கடைசி ஆயுதம்

மஹிந்த தன்னை காப்பாற்றிக்கொள்ள கையிலெடுத்திருக்கும் கடைசி ஆயுதம்

இனவாதத்தின் கடைசி ஆயுதத்தை கையாளும் அரசியல் வறுமையில் மஹிந்த ராஜபக்ஸபுலம் பெயர் தமிழர்களை மகிழ்சிப்படுத்த எனது வசதிகள் , அநுரவால் பறிக்கப்படுகின்றன என மஹிந்த ராஜபக்ஸ , ...

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது; ஜனாதிபதி அநுர

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது; ஜனாதிபதி அநுர

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன ...

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட ...

சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள்

சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள்

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் ...

Page 262 of 744 1 261 262 263 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு