வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட முன்னறிவிப்பு
இன்று பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு இலங்கை வவளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ...
இன்று பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு இலங்கை வவளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ...
தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று ...
தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் ...
அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் ...
இந்த ஆண்டுக்கான இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் 13ஆவது வரவுசெலவுத்திட்டம் இன்று (01) ...
மார்ச் மாதமளவில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான பலத்த அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடருமானால், ...
2026 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் டெண்டரை வழங்கியதில் 180 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு ...
யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து ...
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ...
