Tag: internationalnews

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் ...

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. ...

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் (United Peace Alliance) வண்ணாத்தி சின்ன முதன்மை வேட்பாளர் ஏ.எம்.ஜே.முஹம்மட் ஜவ்பர் அவர்கள் தனது ...

மின் கட்டணத்தை 13.56% வீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை முன்வைத்தது!

மின் கட்டணத்தை 13.56% வீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை முன்வைத்தது!

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை ...

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 ...

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

கொழும்பு - ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

வவுனியா மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியா மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் ...

வவுனியாவில் 3 மாதங்களாக காணாமல்ப்போயுள்ள ஆசிரியர்

வவுனியாவில் 3 மாதங்களாக காணாமல்ப்போயுள்ள ஆசிரியர்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் 36 வயதுடைய ஆசிரியரான அன்ரனி ஜோய்என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர். ...

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி ...

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு ...

Page 371 of 1215 1 370 371 372 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு