ஆசிரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இது ...










